ரணில் விக்கிரமசிங்க ஐநா அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் பேச்சு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐநா நாயகம் அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் இலங்கை அபிவிருத்தி தொடரபாக ரணில் விக்கிரமசிங்கா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் .
ஐக்கிய நடுகள் சபை நாயகம் அன்டோனியோ குட்டரஸுடன் இடம்பெற்ற பேச்சு பயன் உள்ளதாக அமைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது .
இலங்கையில் தேர்தலை நடத்திட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார் .
இலங்கையில் தேர்தலை நடத்த பணம் தேவை படுகிறது ,அது தொடர்பாக இங்கே ரணில் விக்கிரமசிங்கா பேசியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .