யேர்மனியில் துப்பாக்கி சூடு ஆறுபேர் – சுட்டுக்கொலை
சற்று முன்னர் யேர்மன் சுட்கார்ட் பகுதியில் மர்ம நபர்
ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில்
அறுவர் பலியாகியுள்ளனர் .
இது ஒரு தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க படுகிறது
,கடந்த வரம் சிலர் கைது செய்யா பட்ட நிலையில்
இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது