யாழில் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
யாழ்ப்பாணத்தில் பத்து ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்ற மூன்று போலீஸ் அதிகாரிகள்
நெடுந்தீவிலுக்கு இட மாற்றம் செய்ய பட்டுள்ளனர்.
இவர்கள் வாங்கிய ஊழல் தெரியவந்துள்ள,
நிலையிலும் ,அவர்கள் பதவி பிடுங்க பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையம் அறிவித்துள்ளது .