மாமியை வெட்டி கொன்ற மருமகன்
இலங்கை -ஜாஎல பகுதியில் குடும்பமா சண்டை காரணமா மனைவியின் தாயாரை மருமகன் வெட்டி கொன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மாமியாரை கொன்று விட்டு மருமகன் தப்பி சென்றுள்ளார் ,இவரை கைது செய்யும் தீவிர பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
இப்பொழுது மாமியும் உயிரோடு இல்லை, மகளுக்கு கணவனும் இல்லை .
குடும்பத்தில் அதிக மாமியார் மார் பிரச்சனைகளுக்கு மூலமாக விளங்கி வருவது குறிப்பிட தக்கது