மாணவர்களுக்கு 4 பில்லிய ஒதுக்கீடு அமைச்சர்
இலங்கையில் மதியவேளை போசாக்கு உணவு வழங்கி,ட 4 மில்லியன் ரூபா மேலதிகமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,உணவு இன்றி போசாக்கு குறைபாட்டால் மக்கள் வசித்து வருகின்றனர் .
இவ்வேளையே இந்த மதியவேளை உணவு வழங்கும் நடவடிக்கையை ஆளும் ரணில் அரசு ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது.