யாழ் கடலோர பகுதிகளில் 3 மனித சடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மற்றும் நெடுந்தீவு பகுதிகளில்
கடற்கரை பகுதியில் இருவேறு நாட்களில் மூன்று சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன
இந்த சடலங்கள் இவ்வாறு இங்கு கரை ஒதுங்கின என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன