மகிந்த ராஜபக்சா சம்பந்தர் சந்திப்பு
இலங்கை முன்னாள் ஜனாதிபதியும் , தமிழ் இனக் கொலையாழியுமான ,மகிந்த ராஜபக்சா ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தருடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பாட்டர் .
வட கிழக்கு தமிழர் பிரச்னை மற்றும் ,அரசியல் தீர்வு தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக ,கூட்டமைப்பு அறிக்கை விட்டுள்ளது .
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலை தொடர்பான விடயங்கள் ,ஐக்கிய நாடுகள் சபையில் இறுக்கம் அடையும் நிலை ஏற்படலாம் என்பதும் ,இவ்வேளை கோட்டா ,மகிந்தா சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படலாம் என்பதால் ,தற்போது இலங்கை தமிழர் தீர்வு திட்டம் தொடர்பாக பேச ஆரம்பித்துள்ளன .
No posts found.