பொலிஸார் வௌியிட்ட வைரல் காட்சி
தெலுங்கான ; இந்தியா தெலுங்கான பொலிஸார் வௌியிட்ட வைரல் காட்சி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல நாடுகளில் எரிபொருள் விலையேற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா தெலுங்கானாவில் வாலிபர் ஒருவ தனது மோட்டார் சைக்கிளில் அதிகமான பொருள்களை ஏற்றி செல்லும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது .
அந்த வீதி வழியூடாக பயணித்த ஒருவர் வாலிபர் மோட்டார் சைக்களில் செல்லும் இந்த காட்சியை காணொளி பிடித்து வெளியிட்டு விட்டார் ,அதுவே உலக நாடுகள் எங்கும் வைரலாகி வருகிறது .
தெலுங்கானா பொலிஸார் தமது டுவிட்டர் பக்கத்திலும் அந்த காட்சியை வெளியிட்டு இவ்வாறு செயல்பட வேண்டாம் என மக்களிடம் வேண்டுதல் விடுத்து வைரலாக்கி வருகின்றனர் .
மிக ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் இந்த வாலிபர் வைரல் செயல் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது .
தம்பி ராசா வரும் போது வீட்டுக்கு சொல்லிட்டாப்பா வந்தாய் ..?