பெண்ணை கோடாரியால் வெட்டி கொன்ற நபர் – சுட்டு கொன்ற பொலிஸ்
பெண்ணை கோடாரியால் வெட்டி கொன்ற நபரை ,பொலிசார் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் ,ஜெர்மனியில் இடம் பெற்றுள்ளது .
ஜெர்மன் தலைநகர் பெர்லின் பகுதியில், இடம்பெற்ற இந்த கத்தி வெட்டு, படு கொலை சம்பவம் ,மக்கள் மத்தியில் ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த கோடாரி வெட்டு தாக்குதலுக்கு, உரிய காரணம் இதுவரை வெளியாகவில்லை .
ஜெர்மன் பொலிஸ், விசாரணைகளை நடத்திய வண்ணம் உள்ளது .
இந்த கோடாரி வெட்டு தாக்குதல் சம்பவம் ,தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .