புத்தாண்டு தினத்தில் பத்து பேர் மரணம் – சோகமான குடும்பம்
இலங்கையில் இடம்பெற்ற புத்தாண்டு தின நிகழ்வின் பொழுது பல்வேறு பட்ட விபத்துக்களில்
சிக்கி பத்து பேர் பலியாகியுள்ளனர் ,169 பேர் படுகாயமடைந்துள்ளனர்
பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டிருந்த பொழுதும் இந்த விபத்துக்களை தடுக்க முடியவில்லை
மேலும் இதே காலத்தில் போதையில் வாகனம் செலுத்தி சென்ற நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது
செய்ய பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது