பிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலை அடுத்து சட்டங்களில் மாறுதல் ஏற்பட்டு புதிய
நடைமுறை விதிமுறைகள் பிறப்பிக்க பட்டுள்ளன
சுமார் நூறு பேர் வரை பாட்டியின் கலந்து கொண்டனர் ,மேற்படி பாட்டியை
ஏற்பாடு செய்து நடத்திய வாலிபருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள்
தண்டம் அறவிட பட்டுள்ளது
இவ்வாறு சில தமிழர்களுக்கும் அறவிட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது