பிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி
பிருத்தானில் புதிதாக கண்டு பிடிக்க பட்ட கொரனோ வைரஸ் நோயின்
தடுப்பூசி மக்கள் பாவனைக்கு விடப்பட உள்ளதாக பிரித்தானிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
பிரிட்டன் அரசு அனுமதி அளித்த நிலையில் மேற்படி மருந்தானது மக்களுக்கு
போடப்பட உள்ளது
இது மிகவும் திறனுடன் வேலை செய்வதாக தெரிவிக்க பட்டுள்ளது
எவ்வித பக்கவிளைவுகளும் இதனால் ஏற்படவிலை என சுட்டி காட்ட பட்டுள்ளது