பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்கம்
பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்க பட்டுள்ளன .
இலங்கையில் ஏற்படுத்த பட்ட வட்டி வீதம் மற்றும் ,எரிபொருள் தட்டுப்பாடு ,வாகன வரிகள் அதிகரிக்க பட்டுள்ளது .
இதன் காரணமாக ,பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட 400 வாகன சேவைகள் நிறுத்த பட்டுள்ளன .
மக்கள் மீது பொருளாதார சுமைகள் ,மற்றும் வரி விதிப்புக்கள் என்பன அதிகரிக்க பட்ட நிலையில் ,மக்களின் இந்த சேவை வளங்கள் நிறுத்த பட்டுள்ளன .
பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்கம்
தொடர்ந்து ஆண்டு தோறும் வரி விதிப்புக்கள், இலங்கையில் உயர்ரத்த பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது .
இவ்வாறான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, கடன் உதவி வழங்க பட்டுள்ளது .
இலங்கை அரசு வரிக்குறைப்பை நீக்கினால் ,இலங்கைக்கு வழங்க படும் கடன் தொகை நிறுத்த படும் .
அதனால் இலங்கை அரசு வரிகளையும் .பொருள்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது .இதனால் பொது போக்குவரத்து தேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன .