பலாலியில் நல்லிணக்க மையம் இராணுவத்தில் திறந்து வைப்பு
இலங்கை யாழ்ப்பாணம் பலாலி சாந்தி பகுதியில் அமைக்க பட்டுள்ள நல்லிணக்க மையம் இராணுவ தளபதியால் திறந்து வைக்க பட்டுள்ளது.
இலங்கை வாழ் மக்களுக்கு இடையில் ஒற்றுமையை பேணி அதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த புதிய பீடம் உதவும் என்கிறது இராணுவம்.
இராணுவத்தினரால் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை , எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி முதன்மையாக வைக்க படுகிறது .
தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிக்க பட்டுள்ள இராணுவம், எவ்வாறு அங்கிருந்து விலகும் ,அதன் பின்னரே இவர்கள் கூறும் நல்லிணக்கம் சாத்தியம் என்கிறது தமிழர் தேசம்.