நெதர்லாந்தில் துப்பாக்கி சண்டை – இருவர் காயம்
நெதர்லாந் Roterdam பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் 19 மாற்றும் 22 வயது வாலிபர்கள்
பலத்த காயமடைந்த நிலையில் அதே பகுதி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தீய சந்தேக நபரான Zuid-Holland பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
மேலும் சிலர் கைதாகலாம் என எதிர்பார்க்க படுகிறது .
இந்த தாக்குதல் சம்பவத்திற்காண கரணம் உடனடியாக தெரியவில்லை ,போலீசார் அவை தொடர்பான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை