தேனீர் கொஞ்சமாக குடியுங்க -பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
பாக்சிதான பொருளாத ரீதியில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது ,இதனால் அந்த நாட்டு மக்களை தேனீர் கொஞ்சமாக குடியுங்க என பாகிஸ்தான் அரசு அறிவிப்பு விடுத்துள்ளது
பாகிஸ்தான் மக்கள் தாமாக சோர்வை போக்கிட குடித்து மகிழ்வது தேநீர் ஒன்று மட்டுமே ,
தற்போது தேனீர் கொஞ்சமாக குடியுங்க என பாகிஸ்தான் அரசு விடுத்துள்ள அறிவிப்பால் அந்த மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.
இலங்கை ,இந்தியா ,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தேனீர் அதிகமாக அந்த இன மக்கள் அருந்தி வருவது இயல்பான ஒன்றாக உள்ளது ,
தேயிலை கொள்வனவு செய்திட ஐநூறு மில்லியன் பவுண்டுகள் ஆண்டு ஒன்றுக்கு தேவை படுகிறது ,தற்போது ஏற்பட்ட நெருக்கடியால் அந்த தேயிலையை கொள்வனவு செய்திட முடியா நிலையில் உள்ளது
அதனால் பாகிஸ்தான் அரசு மக்களை தேனீர்
கொஞ்சமாக குடியுங்க என்கிறது ,
சில நாட்கள் கழிய ஒருவேளை மட்டும் மக்களே சாப்பிடுங்கள் என
கூறினாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை .
- வன்னி மைந்தன் –