துருக்கி எல்லையில் 62 அகதிகள் மடக்கி பிடிப்பு
ஐரோப்பிய நாடுகளிற்குள் நுழையும் முகமாக ஆப்கானிஸ்தான்
நாட்டில் இருந்து
துருக்கிக்குள் நுழைய முயன்ற அறுபத்தி இரண்டு சட்டவிரோத குடியேற்ற
வாசிகளை தாம் கைது செய்துள்ளதாக துருக்கி எல்லை காப்பு
படையினர் தெரிவித்துள்ளனர்
கைதானவர்கள் சிறப்பு முகாமில் அடைக்க பட்டு விசாரணைகளுக்கு
உட்படுத்த பட்டு வருகின்றனர்
இவ்வாறு நுழைந்தனவர்களில் எட்டு முதல் 42 வயதுடையவர்கள்
என தெரிவிக்க பட்டுளள்து