துப்பாக்கி சூடு 9 பேர் பலி -50 பேர் காயம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் ஒன்பது பேர் மரணம் ,இறந்தவர்கள் நால்வர் சிறுவர்கள் எனவும் மேலும் ஐம்பதுக்கு
மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,அதிகரித்து வரும் சூட்டு சம்பவங்களும் வர இருக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வலுக்கிறது
டிரம்பின் நாடுகள் மீதான ஆக்கிரமிப்பும் ,அதனால் நடத்த பட்ட அரசியல் ,இராணுவ படு கொலைகளுக்கும் இவ்வேளை பாதிக்க
பட்ட நாடுகளின் உளவுத்துறைகள் பெரும் சதியில் ஈடுபடலாம் என தெரிவிக்க பட்டுள்ளது