துபாய், சவூதி , , இஸ்ரேல்,உள்ளிட்ட நான்கு நாடுகளை தாக்குவோம் -ஈரான்
ஈரானிய இராணுவ தளபதி அமெரிக்கா பயங்கரவாத இராணுவத்தால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில் ,அவர்களுக்கு துணை நின்று உதவி புரியும் நாடுகளான
ஹைஃபா, துபாய், சவூதி , , இஸ்ரேல்,நாடுகளின் இலக்குகள் மீது தாக்கல் நடத்துவோம் என ஈரான் புரட்சி காவல் படை அதிரடியாக அறிவித்துள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு
விமான தளங்களில் இராணுவத்தினர் தங்கியுள்ள கட்டங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது .
மேலும் இதன் தாக்குதல் எங்கெல்லாம் நடக்கும் என தெரியாத நிலையில் ,ஈரான் வான் பரப்பை அண்மித்து அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனவாம்
தற்போது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் ,ஈரானுடன் தங்கள் பேச தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
என்ன பேச போகின்றன ..?ஈரானுடன் ..?