நாடு தழுவிய ரீதியில் -திடீரென பரவும் எலி காய்ச்சால்
இலங்கையில் – தற்பொழுது இடம்பெற்று வரும் சீரற்ற காலநிலை காரணமாக எலி காய்ச்சல் மக்கள் மத்தியில் திடீரென பரவி வருகிறது .
குறிப்பாக இவை வயல் வெளிகளில் வேலை புரியும் மக்களை இலக்கு வைத்து அதிகம் பரவி வருகிறதாம் .
இந்த திடீர் தோற்று நோய் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
திடீரென பரவும் எலி காய்ச்சால் தொடர்பாபி மிக அவதானமாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது