இலங்கையில் –தமிழ் ஒன்றாக வேண்டும் என சித்தார்த்தன் தெரிவிப்பு .
தமிழ் – மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்து.
இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஆகையினால் இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழ் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது அவசியமென.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.