தமிழர்களுக்கு கடத்த படும் புதிய வகை கொரனோ -தொடரும் மற்றுமொரு இன அழிப்பு
இலங்கையில் தற்போது புதிய வகை கொரனோ நோயானது பரவியுள்ளதாக ஆளும் இராணுவத் தளபதியும் போர்குற்றவாளியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
முழங்காவில் பகுதியில் உள்ள இராணுவ தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்கு இந்த நோயானது கண்டு பிடிக்க பட்டுள்ளதாம்
அரேபிய நாடுகளில் இருந்து இலங்கை வந்தடைந்த பதினொரு பேருக்கு இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாம்
இவ்விதம் பதினாறு பேருக்கு இந்த நோயானது உள்ளது தெரியவந்த நிலையில்
மிரட்டடி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க மறுக்கும் அமைச்சர்
இரண்டாவது பிள்ளை பிறக்க போகிறது
விசேட மருத்துவ கண் காணிப்புக்கு கீழ் அவர்கள் வைக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
இவ்வாறன முகாம்களை தமிழ் பகுதியில் நிறுவி தமிழர்களுக்கு இந்த
கிருமிகளை கடத்தும் நாசகார நகர்வில் சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது