
சீமான் சரவெடி இலவச சோறு உனக்கா
சீமான் சரவெடி இலவச சோறு உனக்கா
சீமான் அவர்கள் செய்தியாளரை சந்தித்த பொழுது ,வெள்ளைக்காரர்,
நம்மை எப்படி எல்லாம் கீழ்த்தரமாக நடத்தினார்கள் என்பதை
சீமான் அவர்கள் வெளிக்காட்டினார் .
புதிய பாராளுமன்றத்திற்கு அம்பேகத்தார் பெயரை வைக்கணும் என சீமான் வேண்டியுள்ளார் .
பள்ளியில் தீண்டாமை உள்ளது என்பதை சீமான் ,விளக்கினார் .சவுக்கு சங்கரை நான் சிறையில் சந்திப்பேன் என சீமான் தெரிவித்தார் .
நான் இந்தியானா ,நான் இந்தியன் இல்லை சீமான் முழங்கினார் .