சீனா ,பாகிஸ்தான் சதி – இந்தியா இலையில் இராணுவம் உசார் நிலையில்
இந்தியாவின் இறையாமைக்கு எதிராக போர் தொடுக்கும் நிலையில்
சீனாபாகிஸ்தான் கூட்டிணைந்து முயன்று வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது
இந்த கூட்டு இராணுவ நகர்வுகளை அடுத்து தற்பொழுது இந்தியா
எல்லையில் இராணுவம் குவிக்க பட்டு உசார் நிலையில் வைக்க பட்டுள்ளது
சீனா இந்தியா எல்லையில் இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையில்
மோதல்கள் இடம்பெற்ற நிலையில் இந்த சம்பவங்கள் இறுக்கம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது