சாராய கடைகள் நாளை அடித்து பூட்டு
இலங்கையில் தைப்பொங்கலை முன்னிட்டு பல பகுதிகளில் சாராய கடைகள் அடித்து பூட்ட மதுவாரி திணைக்களம் முடிவெடுத்துள்ளது .
மக்கள் பண்டிகையை மகிழ்ச்சியாக கழிக்கவும் ,குடி மகன்கள் தொல்லை இல்லாது அந்த நாளை கழிக்க இந்த நடவடிக்கை எடுக்க படுகிறது .
No posts found.