கொழும்பு கடலில் காத்துநிற்கும் எண்ணெய் கப்பல் பணம் இன்றி தவிக்கும் இலங்கை
இலங்கை கொழும்பு துறைமுக பகுதியை அண்மித்து எண்ணெய் கப்பல் ஒன்று இரண்டு நாட்களாக நங்கூரம் இட்டுள்ளது .
இந்த கப்பலில் எடுத்துவரப்பட்ட ஒருலட்சம் மசாகு எண்ணெய்க்கு, பணம் செலுத்த முடியாது, இலங்கை திணறி வருவதாக ,இலங்கை எரிசகத்தி அமைச்சு தெரிவித்துள்ளது .
ரஷியாவில் இருந்து வந்துள்ள கப்பலே இவ்வாறு காக்க வைக்க பட்டுள்ளது .
சமீப காலங்களாக இலங்கை வரும் எண்ணெய் கப்பல்கள் ,இவ்வாறு காக்க வைக்க படுகின்றமை குறிப்பிட தக்கது .