கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
Spread the love

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,

இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .

அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .

பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .

அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .

பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

ஏன் அழுகிறாள் ..!

ஏன் அழுகிறாள் ..!

ஏன் அழுகிறாள் ..! ஆடி வரும் காற்று போலஅன்று உடல் தழுவியவள் ..இன்று விட்டு போனதென்ன ..?இதயம் மறந்து நின்றதென்ன ..? கூண்டுடைத்து பறந்திட தான்கூண்டு கிளி …
ஒருமுறை மன்னிப்பாய் …!

ஒருமுறை மன்னிப்பாய் …!

ஒருமுறை மன்னிப்பாய் …! தேடி வந்த வேளையிலேதேவையில்லை என்ரெறிந்தேன் ..ஓடி வரும் கண்ணீரில்உன் நினைவை கழுவுகிறேன் … ஐ விரல்கள் கூப்பி வந்தேன்ஆருயிரே மன்னிப்பாய் ..?ஏது யான் …
உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!

உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!

உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….! நெஞ்சுக்குள் நெருக்கமாய் நின்றவரேநெடுநாளாய் நெஞ்சுக்குரம் தந்தவரே ..உன் ரேகை பார்த்து உளம் நொந்தேன் …உன் வலியின் உயிர் அறிந்தேன் … …
எடுத்து வா ஏகே 47….!

எடுத்து வா ஏகே 47….!

எடுத்து வா ஏகே 47….! ஆடி வந்த புயலடித்துஅழகு வீடுடைந்து – குஞ்சிஎட்டு முழ சேலையும்எட்டா கிழிஞ்சு போச்சு …. மாரி மழைக்குள்ளமானம் காத்த வீடு …வெள்ளைத்தோட …
உன்னால் அழுகிறேன் …..!

உன்னால் அழுகிறேன் …..!

உன்னால் அழுகிறேன் …..! கரு நுழைந்து உருவெடுத்துகண் திறந்த குழந்தாய் ….முழு உடலும் உருவெடுத்துமுன்னே வர மறைந்தாய் ….. சதி வந்து பதி வைக்கசா தங்கி மறைந்தாய் …
இழி செய்தார் நிலை பாரீர்

இழி செய்தார் நிலை பாரீர்

இழி செய்தார் நிலை பாரீர் …! இரு கரத்தில் பலமிருக்கஇதயமதில் துணிவிருக்க ….விழுந்தழுதல் முறையாமோ …?விதி செய்தல் பிழையாமோ …? முன் சிந்தை சிறகடிக்கமுளை வந்து வான் …