கொரனோ தாக்குதல் 18,815 பேர் பலி 4 லட்ஷசம் பேர் பாதிப்பு
உலக நாடுகளை வேகமாக புரட்டி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய நிலையில் 18,815 பேர்
பலியாகியுள்ளனர் .
மேலும் நான்கு லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,இத்தாலியில்
கடந்த தினத்தில் மட்டும் 743 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த
கண்டு பிடிக்க பட்ட மருந்துகள் உடனடி பாவனைக்கு வரவில்லை
நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவ மனைகளில்
நோயாளர்கள் தங்கிட வசதி இன்றி அவர்கள் நிலத்தில் உறங்கும்
காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளம்பியுள்ளன