கொரனோவில் சிக்கி கனடா தமிழர்மருத்துவர் -மற்றும் அவுஸ்ரேலியாவில் ஒருவர் பலி
கொரனோவில் சிக்கி கனடா தமிழர்மருத்துவர் -மற்றும் அவுஸ்ரேலியாவில் ஒருவர் பலி
கனடாவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்க கனடாவில்
இலங்கையே சேர்ந்த தமிழ் மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார் .
நீண்ட நாட்களாக நோயினால் பாதிக்க பட்டு தற்பொழுது சாவடைந்துள்ளார்
அதே போல இலங்கையை சேர்ந்த ஒருவர் அவுஸ்ரேலியாவிலும் பலியாகியுள்ளார்
இவ்வாறு லண்டன் ,பிரான்ஸ் ,சுவிஸ் ,இத்தாலி போன்ற நாடுகளிலும் தமிழர்கள் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
குறித்த நோயின் அறிகுறி தெரியாது இந்த நோயினால் மேலும் பல தமிழர்கள் பாதிக்க
பட்டுள்ளனர் ,லண்டனில் காடைகள் வைத்து நடத்தி வரும் பல தமிழர்கள்இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது