காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு
காசாவில் கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் சிக்கி 300 பேர் பலியாகியுள்ளனர் .
கடுமையான இஸ்ரேலிய டாங்கி மற்றும் வான்வழி குண்டுவீச்சு அகோரமாக
காசா பகுதியின் கான் யூனிஸ் மீது நடத்த பட்டத்து .
காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு
இதன் போதே அப்பாவி பொதுக்கள் 300 பேர் 48 மணித்தியால இடைவெளியில் பலியாகியுள்ளனர்
இந்த தாக்குதலை அடுத்து சீற்றம் கொண்ட ஹமாஸ் போராட்ட
காரர்களும் பதிலடி தாக்குதல்களை ஆரம்பித்தனர் .
இந்த எதிர் தாக்குதலில் இஸ்ரேலிய படைகளுக்கு பலத்த இழப்பு
ஏற்படுத்த பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .