கனடாவில் தமிழ் பெண் சுட்டுக்கொலை – மேலும் ஒரு பெண் காயம்கனடா டொரோண்டோ பகுதியில் வசித்து வந்த தீபா சீவரத்தினம்
என்ற 33 வயது இளம் தமிழ் பெண் ஒருவர் இஸ்காபூரோ பகுதியில்பங்குனி 13ஆம் திகதி , காலை பத்து மணியளவில்
மர்ம நபரினால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் ,மற்றும் அம்புலன்ஸ் மருத்துவ
சேவையினர் ,இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் சடலத்தை மீட்டனர் ,மேலும் ஒரு பெண் காயமடைந்த
நிலையில் மீட்க பட்டுள்ளார்
எனினும் இவர் உயிர் ஆபத்து இன்றி உயிர் தப்பியுள்ளார்
இந்த துப்பாக்கி சூட்டு படு கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,
குற்ற தடுப்பு காவல்துறையினர் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்
இந்த படுகொலை தொடர்பான புலன் விசாரணைகள் தெடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆற துயரில் தவிக்கும் தவிக்கும் உங்கள் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம் ,கண்ணீர் அஞ்சலி ,