இந்தியாவில் ஒரு லட்சம் ஈழ அகதிகள் -இலங்கை கடத்த முயற்சி
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக உயிர் பாதுகாப்பபு தேடி அண்டை நாடான இந்தியாவுக்கு சென்றனர் ,
அங்கு சென்ற ஒரு லட்சம் ஈழ அகதிகளுக்கு தமிழக அரசு உரிய கவனம் செலுத்தாமை உள்ளதும் அவர்களை கேவலமாக நடத்துவதும் தொடர்ந்த வண்னம் உள்ளது .
,பலத்த கெடுபிடிகள் மத்தியில் அந்த ஈழ மக்கள் வாழ்வு நாள்தோறும் கழிகிறது ,
அங்கு பிறந்த சிறுவர்களுக்கு கூட அந்த நாட்டு குடியுரிமை வழங்க படுவதில்லை.
இவ்வாறான சூழல் இந்தியாவில் வசிக்கும் ஒரு லட்சம் ஈழ அகதிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நகர்வில் தமிழின கொலையாளி ஆளும் கோட்டா அரசு முனைப்பு காட்டி வருகிறது .
இந்தியாவில் ஒரு லட்சம் ஈழ அகதிகள் இலங்கைக்கு அழைத்து வரும் தொடர் நகர்வில் இந்திய மத்திய அரசுடன் இலங்கை சுற்று பேச்சுக்களை மேற்கொண்டு வருகிறது .
இந்த ஒருலட்சம் பேரில் பலரை புலிகள் என இலங்கை அரசு முத்திரை குதியுள்ளமை குறிப்பிட தக்கது