ஒருவர் வெட்டி கொலை – தொடரும் வன்முறைகள்
இலங்கை பலப்பிட்டிய பகுதியில் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி
ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்
இந்த கொலையை புரிந்தவர் தற்போது தலை மறைவாகியுள்ளார்
இவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்