ஐந்து சிறுமிகளை கற்பழித்த நபர் கைது
அவுஸ்ரேலியாவில் ஐந்து சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தி கொடுமை படுத்திய குற்ற சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுளளார்
இவர் மீது சுமார்பதினாறு குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்டு வழக்கு பதிய பெற்று விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பெரும்பாலும் இவருக்கு ஆயூள் தண்டனை வால்நட் படலாம் என் ஏதிர் பார்க்க படுகிறது