வடகொரியா 3 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா
வடகொரியா கடந்த இரு வாரத்தில் கடந்த தினத்துடன் மூன்று hypersonic ஏவுகணைகளை சோதனை புரிந்துள்ளது
இந்த ஏவுகணைகள் தமது இலக்கை சென்று தாக்கியுள்ளது எனவும் இவற்றால் மிக பெரும்
அழிவுகள் ஏற்படுத்தும் திறன் கொண்டவை என தென் கொரியா இராணுவம் அறிவித்துள்ளது
இந்த ஏவுகணை சோதனையை அமெரிக்காவும் உறுதி படுத்தியுள்ளது ,அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு
உள்ளாகியுள்ள நிலையில் ,தமது தேசிய பாதுகாப்புக்கு என வடகொரியா அணுகுண்டுகளை காவி
சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தொடராக சோதனை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது