ஈராக் விமான தளம் மீது ஏவுகணை தாக்குத்தல் – அமெரிக்கா இராணுவம் காயம் ஈரான் பழிவாங்கும் தாக்குதல் -காயமடைந்த உளவாளிகள்
ஏவுகணை தாக்குதல்
வடக்கு குருதிஸ்தான் ஆளுகை பகுதியாக விளங்கும் வடக்கு ஈராக் பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ முகாம் அமைந்துள்ள , Erbil சர்தேச விமான நிலையம் மீது உள்ளூர் நேரம்
இரவு ஒன்பது முப்பது மணியளவில் மூன்று ஏவுகணைகள் தொடராக வீழ்ந்து வெடித்தன
பாதிப்பு
இதில் பொதுமகன் ஒருவர் பலியாகியும் ,மேலும் அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய உளவாளி நபர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர்
விமான நிலையமும் பலத்த சேதமடைந்துள்ளது
ஈரான் எச்சரிக்கை தாக்குதல்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஆட்சி ஏற்றதன் பின்னர் அமெரிக்கா இராணுவ மையங்களை இலக்கு வைத்து நடத்த பட்ட முதலாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது
மிரட்ட ப் பட்ட தமிழ் அமைச்சர் -ஆட்டம் காட்டும் கோட்டா
இந்த தாக்குதல் ஈரானின் ஆதரவு குழுக்களினாலே நடத்த பட்டுள்ளதாக குருதீஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது
எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையினுள்,இந்த ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது