ஈராக் பக்தாத் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் தலைநகர் பக்தாத் தலைநகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய அருகில் உள்ள
அமெரிக்கா இராணுவ தளம் மீது இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
பத்து நாட்களின் பின்னர் மீளவும் அதே இராணுவ தளம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது அமெரிக்கா படைகளிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
நேற்று நடத்த பட்ட இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தினருக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்து வருகின்றமை குறிப்பிட்ட தக்கது