இஸ்ரேல் எல்லையில் இராணுவம் குவிப்பு – ஈரான் தாக்கலாம் என அச்சம்
ஈரானின் அணு சக்தி விஞ்ஞானியை இஸ்ரேல் திட்டமிட்டு படுகொலை
புரிந்தது ,இதனை அடுத்து தற்பொழுது ஈரான் ஆதரவு படைகள் தமது பழிவாங்கும்
தாக்குதல்களை இஸ்ரேல் மீது நடத்த கூடும் என்ற நிலையில் தற்போது
எல்லை பகுதியில் இராணுவம் குவிக்க பட்டுள்ளதுடன் தீவிர கண்காணிப்பு இடம்பெற்று வருகிறது
இவ்வாறான சம்பவங்கள் நாடுகளுக்கு இடையில் பெரும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது