இஸ்ரேலிய இராணுவத்தின் உளவுத்துறை அதிகார பெண் மரணம்
இஸ்ரேலுக்குள் நுழைந்து சிறைபிடித்து செல்ல பட்ட இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறையில் பணியாற்றிய பெண் அதிகாரி மரணம் என இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு .
கடந்த ஐப்பசி மாதம் 7 ம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ,இஸ்ரேல் இராணுவ முகாமில் பணியாற்ற கொண்டிருந்த 19 வயதுடைய மார்சியானோ, இருந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
இஸ்ரேலிய இராணுவத்தின் உளவுத்துறை அதிகார பெண் மரணம்
இவர் கம்பாட் இன்டலிஜென்ஸ் கலெக்ஷன் கார்ப்ஸ் 414 வது பிரிவைச் சேர்ந்த 19 வயதான மார்சியானோ, என தெரிவிக்க பட்டுள்ளது .
சிறை பிடித்து செல்ல பட்ட இவர் தங்கி இருந்த பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் இவர் பலியாகியுள்ளதாக ஹமாஸ் டெஹ்ரிவித்தது .
அவ்வாறான அறிவிப்பு வெளியான நிலையில் ,அதனை உறுதி படுத்தி இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
இவரே ஹமாஸ் போராட்ட காரர்களை கட்டி கொடுப்பதிலும் ,பல இன்னல்களை அவர்களுக்கு விளைவிப்பதில் அதிக பணியாற்றிய ஒருவராக காணப்பட்டுள்ளார் .
அவ்வாறான பெண் சிப்பாய் எதிர்பாராத விதமாக ஹமாஸ் அமைப்பின் முற்றுகையில் சிக்கினார் .
- இஸ்ரேல் இன படுகொலை
- போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
- ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
- ஓடும் இஸ்ரேல் படைகள்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
- இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
- இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
- இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு