இலங்கையில் மூவர் சுட்டு கொலை
இலங்கை மினுவாங்கொட பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 51 வயதான தந்தை மற்றும் ,23,24 வயதுடைய இரு மகன்கள் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
கொலை செய்ய பட்ட மூவரும்,கொலை சம்பவம் ஒன்றில் இருந்து விடுவிக்க பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது .
இரு தரப்பினருக்கு இடையில் ,நிலவி வந்த முரண்பாடு காரணமாக ,குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்த பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற் கொண்டவர்களை ,கைது செய்திடும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் .