இலங்கையில் பாணின் விலை 1500 ரூபாய்
இலங்கையில் ஒரு இறத்தல் பாணின் விலை 1500 ரூபாவாக அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.
இவரது இந்த எச்சரிக்கை பாணின் விலை அபாயம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
,உணவு பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டு பாடு காரணமாகவும் ,வரி வீதம் அதிகரிப்பினால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் பாணின் விலை 1500 ரூபாவாக க அதிகரிக்கும் நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார் .
இவரது இந்த கூற்று நியம் பெறும் எனின் இலங்கை வாழ் மக்கள் நிலை என்ன என்பதை மக்களே உன்சேந்து கொள்ள வேண்டும் .
இலங்கையில் மக்கள் அதிகம் அன்றாடம் உண்ணும் பாணின் விலை இவ்விதம் அதிகரித்து வைத்த பெருமையை ஆளும் கோத்தபாய ராஜபக்சேவை சாரும் என்பதே வரலாற்று பதிவாக போகிறது .