இலங்கையில் பாடசாலைகள் அடித்து பூட்டு
இலங்கையில் பாடசாலைகள் அடித்து பூட்டுவதற்கு கலவி அமைச்சு உத்தரவிட்டுள்ளது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மேல்மாகாணத்தில் கொழும்பு வலயத்தில் மற்றும் அண்டிய பிரதேசங்களில் உள்ள
அனைத்து பாடசாலைகளையும் அடித்து பூட்டு .
அதே போல ஏனைய மாகாணங்களில் முக்கிய நகரங்களில்
அமைந்துள்ள பாடசாலைகளையும் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் எரிபொருள் இன்றி பாடசாலை செல்ல முடியா நிலையில் தவித்து வந்தனர் ,கல்வி அமைச்சு அறிவித்துள்ள இந்த அறிவிப்பால் அவர்கள் சற்று மகிழ்வில் உறைந்துள்ளனர்
இதே போன்று மேலும் பல தொழில் துறைகள் அடித்து பூட்டும் ஆபாய நிலை ஏற்பட போகிறது.