இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
இதனை SHARE பண்ணுங்க

இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு

நேற்று மாலை கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமரங்கடவல பகுதியிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.


இதனை SHARE பண்ணுங்க