இலங்கையில்கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்வு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலின் எண்ணிக்கை சுமார் 120 ஆக உயரவடைந்துள்ளது
மேலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது
எனினும் உரிய இழப்புக்களை அரசு வெளியிடாது மறைத்து வருகிறது என்ற குற்ற சாட்டு
பரவலாக மக்கள் மத்தியில் முன் வைக்க படுகிறது