இராணுவ பேரூந்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணை – சிதறிய பேரூந்து
சிரியா வடக்கு அலப்போ பகுதியில் பேரூந்தில் பயணித்து கொண்டிருந்தக அரச
இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில் , அதில்
பயணித்த 12 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,பேரூந்து தீ பற்றி எரிந்துள்ளது
இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை