இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Spread the love

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் நீதிமன்றினால் இவ்வாறு விடுவிக்க பட்டுள்ளனர் .

இலங்கை கடல்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியா மீனவர்களே இவ்விதம் விடுவிக்க பட்டுள்ளனர் .

விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் இலங்கை கடற்படையால் இந்தியா மீனவர்கள் தொடராக இவ்விதம் கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

நீ வந்தால் போதும் …!

நீ வந்தால் போதும் …!

நீ வந்தால் போதும் …! சிங்கராஜா வனமா நீசிக்கெடுக்க வரவா நான் ..?பாய் விரிக்கும் புல்வெளியைபாவை சுருட்டி தரவா …? ஆளை உண்ணும் சிறுத்தை கூடஅக்கம் ,பக்கம் …
உன்னை தேடுதே உள்ளம் …!

உன்னை தேடுதே உள்ளம் …!

உன்னை தேடுதே உள்ளம் …! பொங்கு கடலென தங்கு தடையின்றிஎங்கும் அலைந்தவன் – பகைதங்கு தடையின்றி வந்த வழிகளைநெஞ்சு நேர் நின்று அறைந்தவன் ….. கொன்று பகை …
பகை சிதற களம் வெடிக்கும் ….!

பகை சிதற களம் வெடிக்கும் ….!

பகை சிதற களம் வெடிக்கும் ….! மீசை முறுக்கி கொடியை தூக்குமீள் எழுவோம் பகையை தாக்கு ….வந்தேறி மண்ணை ஆள்வதா …?வரிப்புலி சும்மா இருப்பதா …? வேவு …
நான் வாழ -நீ வந்தா போதும் …..!

நான் வாழ -நீ வந்தா போதும் …..!

நான் வாழ -நீ வந்தா போதும் …..! ஆழி பேரலையாஅடி மனசு சுத்துதடி …ஆளு மிரளும் பேயாஅடி உன் நினைவு கத்துதடி … பக்கம் வந்தா போதும் …
நான் ஆட நீ வா …!

நான் ஆட நீ வா …!

நான் ஆட நீ வா …! உடையாதே பூவேஉன்னை சூடவா …?உள்ளத்தில கோயில் கட்டிஉன்னை வணங்கவா …? ஒழுகும் நிலவொளியில்ஓடி பாடவா ..?உன்னை நான் விரட்டஎன்னை நீ …
பெண்ணே கொஞ்சம் திருந்து …..!

பெண்ணே கொஞ்சம் திருந்து …..!

பெண்ணே கொஞ்சம் திருந்து …..! ஆடை குறைத்துஅரை உடல் நிறுத்து …போகும் பெண்ணேபோக்கிடம் மாற்று …. தீங்கை விதைத்துதீயாய் கசிந்து …ஊரை எரிக்கும்ஊனம் மாற்று …. நக்கி …