அவுஸ்ரேலியா சிட்னி தேவாலயத்தில் கத்தி குத்து பலர் காயம்
அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னியில் தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் பலர் காயமடைந்துள்ளனர் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டவர் பொலிசாரால் கைது .
கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டவர் 15 வயது சிறுவனாக அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இந்த தாக்குதல் தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டது என அவுஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
தேவாலயத்தின் .பிஷப் மற்றும் பாதிரியாரை கத்தியால் குத்தியதில் அவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எப்ற்று வருகின்ற்றனர் .
சிட்னி பகுதி மால் கடை பகுதியில் நடத்த பட்ட கத்தி குத்து தாக்குதலில் ஏழுபேர் பலியான சம்பவம் இடம்பெற்ற சில நாட்களில் மீளவும் இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த வாலிபன் ஏன் தேவாலயத்தில் குருவானவர்கள் மீது கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார் என்கின்ற விடயம் தெரியவரவில்லை .
கைது செய்ய பட்ட சிறுவன் தொடர்ந்தும் தீவிர விசாரணிகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றான் .
மேற்படி தேவாலாய கத்தி குத்து சம்பவம் அவுஸ்ரேலிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .