அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு
அமெரிக்காவில் சனிக்கிழமையன்று மான்டேரி பூங்காவில்,
10 பேரைக் கொன்று 10 பேரைக் காயப்படுத்திய நபர் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
ஆசிய நாட்டவர் ஒருவரே இந்த பயங்கரவாத செயலை புரிந்த்துள்ளார் .
தற்போது சநதேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை .