காணாமல் போனவர்களுக்கு இரண்டுலட்சம் – மரண சான்றிதழ்

காணாமல் போனவர்களுக்கு இரண்டுலட்சம் - மரண சான்றிதழ்
Spread the love

காணாமல் போனவர்களுக்குஇரண்டுலட்சம் – மரண சான்றிதழ்

இலங்கையில் இராணுவத்தால் கைதுசெ எய்யப்பட்டு காணாமல் போனவர்களுக்கு இரண்டு லட்சம் பணம் வழங்க ,அந்த வழக்கை மூடு விழா செய்யும் நிலைக்கு அரசு சென்றுள்ளதாக காணாமல் போன பிள்ளைகளின் தாய் ஒருவர் தெரிவித்தார் .

பகுதி பகுதியாக காணமல் போனவர்களை அழைக்கும் இராணுவம் ,
மற்றும் அரசினால் நியமிக்க பட்ட விசாரணை குழுக்கள் ,
மக்கள் மனதை குழப்பி ஏற்க வைக்கும் முகமாக,


காணாமல் போன ஒருவருக்கு இரண்டு லட்சம் ரூபா வழங்கி ,
அவர்கள் இறந்து விட்டார்கள் என்கின்ற இறப்பு சான்றிதழை வழங்குகிறது
என அந்த தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் .

இவர் தற்போது கிளிநொச்சி சந்தைக்குள் காய் கறி விற்பனை செய்து வருகிறார் .

No posts found.