வெள்ளத்தால் பாதிக்க பட்ட சிங்களவர்களை பார்வையிட அனுராதபுரம் பறந்தார் கோட்டா

Spread the love
வெள்ளத்தால் பாதிக்க பட்ட சிங்களவர்களை பார்வையிட அனுராதபுரம் பறந்தார் கோட்டா

நாட்டில் ஏற்பட்டுள்ள பருவமழை காரணமாக குளங்கள் நிரம்பி வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளது ,

இதனால் தாழ்நில பகுதிகள் கடுமையாயாக பாதிக்க பட்டுள்ளன ,இவ்வாறு பாத்திக்க பட்டஅனுராதபுரம் பகுதியை பார்வையிட கோட்டா நேரடியாக சென்றுள்ளார்

,இங்கு வைத்தே ஜனாதிபதியாக கோட்டா சத்திய பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிட தக்கது

Leave a Reply